Friday, June 30, 2017

அநுராதபுர கால தூபி கட்டடக்கலை மரபின் பிரதான அம்சங்கள்

           
             பொதுவாக தென்னனாசியவில் ஸ்துபிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்த கலை வல்லுநர்கள் அதனை பௌத்த மதத்தின் தோற்றத்திற்கு முற்பட்ட கால எல்லைக்கு எடுத்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது. புராதன புதைகுழி முறையிலிருந்தே இத்தகைய ஸ்தூபிகள் உருவாக்கம் பெற்று பிற்காலத்தில் வணக்கத்துக்குரிய கூறுகளாக பரிணமம் பெற்றன என்பது பரணவிதானவின் கருத்தகும். சுhதாரண மக்களது வாழ்வில் புதைகுழிகள் அல்லது நடுகல் வழக்கம் இருந்து வந்ததை வரலாற்றுக்கு முற்பட்ப கால தொல்லியல் ஆய்வுகள் நன்கு நிறுவும்.

இலங்கையில் ஒரு கட்டமைக்கப்பட்ட கலைப் பண்பாட்டை உருவாக்கியவர்கள் ஆதி இரும்புக்கால மக்களே ஆவார் இக் கூற்றின் பொருத்தப்பாட்டை ஆராய்க.

ஆனைக்கோட்டை  இலங்கையில் வரலாற்றுக்காலத்துக்கான ஆக்க அடிப்படைகளை இட்டுக்கொடுத்த வகையில் பெருங்கற்காலம் சிறப்பிடம் பெறுகின்றது. கற்கால வா...